புதன், 23 ஆகஸ்ட், 2017

குறிப்பேடு ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று ஆண்டாய்வு நடைபெற்றது..வந்தவாசி கூடுதல் உ.தொ.கல்வி அலுவலர் திரு. இராமமூர்த்தி அவர்கள் ஆண்டாய்வு நிகழ்த்தினார்..அனைத்து மாணவர்களின் வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனைச் சோதித்தார்..அனைவரையும் பாராட்டினார்...மாணவர்களுக்கு வாசித்தல் திறன் மேம்பட அறிவுரை வழங்கினார்..பள்ளியின் சிறப்புகளை அறிந்து ஆசிரியர்களை வாழ்த்தினார்..அன்னாருக்கு எங்கள் பள்ளியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக