வியாழன், 31 மார்ச், 2016
திங்கள், 28 மார்ச், 2016
பள்ளிச் சுற்றுலா
குறிப்பேடு ஊ.ஒ.தொடக்கப்பள்ளி 3,4, மற்றும் 5 ம் வகுப்பு மாணவ மாணவியர் நேற்று 26/03/2016 சனிக்கிழமையன்று சென்னை கிஷ்கிந்தா விளையாட்டு பூங்காவிற்கு சுற்றுலா சென்று வந்தோம். காலை 6 மணிக்கு சுற்றுலா வாகனம் பள்ளியிலிருந்து புறப்பட்டது. சுமார் 7.30 மணிக்கு திருமலை வையாவூர் கோயிலை அடைந்தோம். சுவாமி தரிசனம் செய்துவிட்டு காலை உணவை அங்கேயே முடித்தோம். பின்னர் 10.00 மணியளவில் கஷ்கிந்தா சென்றடைந்தோம். மாணவர்கள் மிக்க மகிழ்ச்சி யுடன் அனைத்து விளையாட்டு களையும் விளையாடி மகிழ்ந்தனர். மதிய உணவாக தயிர்சாதம் வழங்கப்பட்டது. பின்னர் நீர்விளையாட்டுஹளில் ஆரவாரத்துடன் கலந்துகொண்டனர்.சுனாமி உருவாக்கம் பிரமிப்பூட்டும்படி இருந்த்து. மாலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட்டு 8.30 மணிக்கு இருப்பிடம் வந்துசேர்ந்தோம். குழந்தைகள் நாள் முழுதும் மகிழ்ச்சியை யாக இருந்தனர்.
புதன், 23 மார்ச், 2016
ஆசிரியர்கள் அரசாணைகள்
https://m.facebook.com/Education-related-Government-orders-for-teachers-982111368498620
திங்கள், 14 மார்ச், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











