குறிப்பேடு தொடக்கப்பள்ளியில் இன்று 9/11/2017 முற்பகல் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கில் பள்ளி அளவிலான கலைவிழா நடத்தப்பட்டது. த.ஆ. திருமதி.நிறைமதி அவர்கள் தலைமை தாங்கினார். மாறுவேடம், பாடல், நடனம், கதை கூறல், ஓவியம், கையெழுத்து, குழு நடனம், போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்...வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் பரிசுகள் வழங்கப்பட்டது..உ.ஆ. சங்கர் அவர்கள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.விழாவில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக