செவ்வாய், 26 ஜனவரி, 2021

குடியரசு தினவிழா -2021

 குறிப்பேடு ஊ.ஒ.தொடக்கப் பள்ளியில் இன்று இந்திய குடியரசு தினவிழா சிறப்பாகவும், மிக எளிமையாகவும் கொண்டாடப் பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை திருமதி.இரா.நிறைமதி அவர்கள் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பு செய்தார். விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி உதவியாசிரியர் திரு. இரா.சங்கர் அவர்கள் செய்திருந்தார். குறிப்பேடு காலனியைச் சேர்ந்த திரு. கார்த்திக், திரு.ஐயப்பன்,

ஆகியோர் உடனிருந்தனர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக