எங்கள் பள்ளியில் 6/4/2016 அன்று கிராமக் கல்விக்குழு கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர், பொதுமக்கள் கலந்துகொண்டணர். பள்ளி வளர்ச்சிக்கான திட்டமிடல் சார்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது..ஊராட்சி தலைவர் தன் சொந்த செலவில் R.O.system அமைத்து தருவதாக உறுதியளித்தார். பள்ளியில் smart class அமைக்கவும், டைல்ஸ் பதிக்கவும் நிதி திரட்ட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது..ஏப்ரல் மாதமே பள்ளி அட்மிஷன் முடித்துவிட தீர்மானம் செய்யப்பட்டது...ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கோவிந்தம்மாள் நடராசர் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்..




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக